உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியுள்ளார்.
இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில், புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமையவே, நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாட சாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.