இலங்கை

முச்சக்கர வண்டிக்குள் சிசுவின் சடலம் மீட்பு

சிசுவின் சடலத்தை அங்கு கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

தேர்தலுக்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

கொரிய மொழி பரீட்சை முடிவுகளை பார்வையிடலாம்!

https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபரும் உதவியாளரும் போதைப்பொருளுடன் கைது

கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வட்டியில்லா கல்விக் கடனுக்கு இம்மாதம் 20 வரை விண்ணப்பிக்கலாம்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

இந்த நாளிலும் மேற்படி நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தலை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர விடுத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் மழை நிலமையில் அதிகரிப்பு  - வெளியான அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.

தலதா மாளிகைக்குள் ‘ப்ரீ ஷூட்’ - விசாரணை ஆரம்பம்

மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தலதா அத்துகோரள உறுதி

"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக  வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

துப்பாக்கி ரவையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞன் கைது 

கடற்தொழில் ஈடுபட்டு வரும் வாகரையைச் சேர்ந்த 24 வயது இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக மின் இணைப்புகளை பெற வரி இலக்கம் கட்டாயம்!

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.