இலங்கை

40 நாட்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன், 323,879 மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக முதலில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா அறிவிப்பு

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இன்று சில பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டின்சின் த.வி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் 

பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரணில் வெற்றிப்பெறுவது உறுதி: டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை

அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் மக்களும் அதிக பயன்களை பெறமுடியும்.

புதிய இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்.

NPP இடைக்கால அமைச்சரவையில் தமிழ் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு!

“நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். சிங்கள அரசாங்கத்தை அல்ல” என்று சமரசிங்க கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்

இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்து புத்தள பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார

அவர் செப்டம்பர் 16, 2024 முதல் இராணுவத் தளபதியால் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வாகன இறக்குமதி; அரசாங்கம் அனுமதி - முழுமையான அறிவிப்பு!

அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். 

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நேர அட்டவணையின்றி, மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.