இலங்கை

இறக்குமதி சீமெந்து வரி குறைப்பு

இந்த வரி குறைப்பு, இம்மாதம் 06ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

'தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால் முறையிடுங்கள்'

அரச உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள சட்ட ரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடல், பக்கச்சார்பாக செயற்படல் அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

பிரசார கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இளைஞர்கள் கைது

கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என  வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.

மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

மழை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

நெடுந்தீவு அருகே  எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

யானையின் தாக்குதலில் யாசகர் பலி

யாசகர், பஸ் தரிப்பிடத்தில் தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் வழமை போன்று காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டை நோக்கி சென்றிருந்த நிலையில், இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இன்றும் பல பகுதிகளில் லேசான மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் 233 தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர் 

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் பதவியேற்பு

முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

விடுதிகளிலிருந்து எட்டு பெண்கள் கைது

இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழை - வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.