இலங்கை

'அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்'

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

வரி வருவாயை அதிகரிக்கலாம்; தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு இன்று (02) வழங்கப்படவுள்ளன.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மி.மீ. க்கு மேல் மழை பெய்யலாம்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பஸ் தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

29 வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் - எந்தவொரு கட்சியும் கட்டுப்பணம் செலுத்தவில்லையாம்!

கட்டுப்பணத்தை ஏற்கும் நடவடிக்கை செப்டம்பர் 11-ம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி ரணிலை சந்தித்து பேசினார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினார்.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் இருந்தது.

புதிய கூட்டணி  5ஆம் திகதி அறிமுகமாகும் - வெளியான தகவல்! 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வெளிப்படும்.

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

கடவுச்சீட்டு பிரச்சினையால் மக்கள் படும் துன்பங்களுக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

இராணுவ வீரர்களுக்கு நல்ல செய்தி - அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.