இலங்கை

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் கைது

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ளார்.

அவசியம் என்றால் மாத்திரம் விண்ணப்பிக்கவும் - கடவுச்சீட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு 

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை - சில பகுதிகளில் இன்று ஓரளவு மழை 

மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் வங்கியில் பணிபுரிந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.

97 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கைப் பெண்

லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார். 

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று  (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

கொழும்பில் ஒருவர் கொலை; வெலிமடை இளைஞன் கைது

சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முதல் மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பம்

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வெளியான அறிவித்தல்

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நீங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற நீங்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தொடர்பான இந்தக் கருத்துக் கணிப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: அண்ணன் - தம்பி கைது

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மருதானையில் தடம் புரண்ட ரயில்; நடைமேடையும் பலத்த சேதம்

மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது.

நாட்டின் சில பகுதிகளில் பல தடவை லேசான மழை பெய்யும்

மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. துறை சேர்க்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். 

நாட்டின் பல பகுதிகளில் இன்று சிறிதளவு மழை - பலத்த காற்று

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.