இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை

இதேவேளை, சூரியன் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும்.

நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன் 

சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு இன்று(29)முற்பகல் நடைபெற்றது.

துப்பாக்கிச்சூட்டில் முடிந்த தென்னந்தோப்பு வாக்குவாதம்

தகராறு முற்றியதால் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸில் 62 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணில் மற்றும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று 

இந்த விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம் - வெளியான தகவல்

சிலர் இரவு முழுவதும் உணவு, கழிப்பறை வசதியின்றி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு வரிசையில் காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் திறப்பு: தகவல் உண்மைக்கு புறம்பானது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணிலுடன் இணைய தயாராகும் 11 உறுப்பினர்கள் - வெளியான தகவல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.

கயிற்றுப் பாலத்தை இருபுறமும் வெட்டவே பார்க்கிறார்கள் - ஜனாதிபதி 

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போதைய அரச வருமானத்தில் 200 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும்.

இஞ்சி விலை அதிகரிப்பு

இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை  பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்று முதல் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் மழை

சூரியன் தெற்கே நகர்வதால், இலங்கை இன்று (ஆகஸ்ட் 28) முதல் செப்டம்பர் 06 வரை அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

வறிய குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு: சஜித் அறிவிப்பு

சேருவவில பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.