வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்
சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அதன்படி, இன்று மதியம் 12.11 மணியளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேராங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதேவேளை, 06 செப்டம்பர் 2024 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கும்.
அதிக வெப்பம் தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -