இலங்கை

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் தோட்டத்தில் மாணவர்கள் நால்வர் மாயம்

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் மாணவர்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உதயமானது புதிய கூட்டணி

புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

'வாக்குகளுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது'

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம். 

வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்;  போலி தகவல்களை கையாள பொலிஸாருக்கு வழிகாட்டல்

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது, 

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் தொடர்பான விவரம் இதோ!

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

ஏனைய பாடசாலைகளுக்கு 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிறுமி வன்புணர்வு - கான்ஸ்டபிளுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இன்றைய நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை வர 38 நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை

விசா கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.