இலங்கை

புதையலுக்காக பலிகொடுக்கப்பட்ட தாதி: அலைபேசியால் சிக்கிய நபர்!

இவ்வாறு சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட பெண் ஹேவாஹட்ட முள்ளோயா தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் தர்ஷினி (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மாமியாரை கொலை செய்து மனைவி, மகளை தாக்கியவர் கைது!

இந்த வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய சந்தேகநபர், பின்தொடர்ந்து வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிமையால் அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்.

கட்சி பிளவுபட்டதால் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் தலதா அத்துகோரள!

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

பந்துல லால் பண்டாரிகொட எம்.பியாக சத்தியப்பிரமாணம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ரணிலுக்கு ஆதரவான பொதுஜன பெரமுனவினர் இணைந்து புதிய கட்சி!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை 

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பீபுல் ஹொல்பிங் பீபல் பவுண்டேஷன் மற்றும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன. 

ஏப்ரல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கினார் மைத்திரி

அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாயை அவர் 16 ஆம் திகதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பு

எம்.வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போற்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

நாமலின் பிரசார பேரணி இன்று

அநுராதபுரத்தில் இந்தப் பேரணியை நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.

வானிலையில் இன்று முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

தேர்தல் விதிகளை மீறியமைக்கான 642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக ரூ.24 இலட்சம் மோசடி

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக இவர் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளார்.

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத சிசு மரணம்!

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிசு திடீரென மயங்கி விழுந்துள்ளது.

வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது.