இலங்கை

ஜனாதிபதி தேர்தல்: ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 1.8 பில்லியன் ரூபாய் வரை செலவு செய்யலாம்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு ரூ.109 (நூற்று ஒன்பது ரூபாய்) வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும்

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

அர்ஜுனன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவேன் - அநுரகுமார

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் அதிகபட்சமாக 75 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலை ஆதரிக்கிறது

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது

கிராம உத்தியோகத்தர்கள் தேர்தல் உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றுவதால், தேர்தல் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி, பொதுச் சேவைகளை வழங்குவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓட்டோ சாரதி வெட்டி படுகொலை 

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டாம்

இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார். 

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிரசார செலவுகளை கண்காணிக்க 'தேர்தல் செலவு மீட்டர்'

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிப்பதற்காக “பிரசார நிதி அவதானிப்பு” இதன் பிரதான செயற்பாடாக உள்ளது.

தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 500ஐ தாண்டின; வன்முறை சம்பவமும் பதிவு!

குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.

ஊழியர் கொலை; வெள்ளவத்தை கடை உரிமையாளர் கைது!

குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட வேட்பாளர்களின் முழுவிவரம்!

39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

போலி நாணயத்தாளை வீட்டில் அச்சடித்தவர் நகை கடையில் சிக்கினார்!

தங்க “நெக்லஸ்” வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் ரூ.5,000 தாள்களை கட்டுக்கட்டாக வழங்கியுள்ளார். 

பூண்டுலோயாவில் 17 குடியிருப்புகள் தீக்கிரை;70 பேர் தஞ்சம்

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.