இலங்கை

சகல அரச ஊழியருக்கும் பாரிய சம்பள அதிகரிப்பு

2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கட்டணம் குறைப்பு - அமைச்சரவை அனுமதி

குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளில் கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

ஏறக்குறைய ஐயாயிரம் பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு வருடமாக மாணவி துஷ்பிரயோகம் - 17 மாணவர்கள் கைது

இந்த குற்றச் செயலுக்கு உதவியை பெண்ணொருவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுவில் அநுர கையொப்பம்

கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டுக்குள் கொலை

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

யாருக்கு ஆதரவு - சந்திரிக்கா வெளியிட்ட தகவல்

நிட்டம்புவ பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரயிலில் மோதி இளைஞன் உயிரிழப்பு - அடையாளம் காண பொலிஸார் நடவடிக்கை

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களின் 3 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

ஆகஸ்ட் முதல் நான்கு நாட்களில் 14.6% இந்திய (3,922 ) சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் இன்று மழை

 இன்று (11), வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.