இலங்கை

கொழும்பின் முக்கிய பகுதியில் ஆட்டோவில் இருந்து சடலம் மீட்பு

பம்பலப்பிட்டி மரைன் டிரைவில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்குள் இருந்து சடலமொன்று இன்று(10) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரியவில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது!

ராஜகிரிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளை பல பகுதிகளில் 12 மணி நேரம் நீர் வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 322 இந்திய மீனவர்கள் கைது

மிழக மீனவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது

கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை ஹங்வெல்ல பொலிஸார் நேற்று (09) கைது செய்துள்ளனர்.

களனி கங்கையில் அடையாளம் தெரியாத சடலம்

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் - மேலும் மூன்று வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

கண்டியில் 11 நாட்கள் இறைச்சி மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு

பெரஹரா வீதி பவனி வரும் 10ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினம் வரை மதுபானக்கடைகள் மூடப்படும்.

தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா இராஜினாமா 

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கடந்த திங்கட்கிழமை (05)கட்டுப்பணம் செலுத்தினார்.

மனுஷ மற்றும் ஹரினின் கட்சி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது - உயர் நீதிமன்றம்

கட்சி உறுப்புரிமையை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

உலக பழங்குடி மக்கள் தினம் இன்று

தம்பன கொடபாகினிய என்ற பூர்வீகக் கிராமத்தை மையமாக வைத்து இலங்கையின் பழங்குடியின மக்களும் இன்று இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் 

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஏற்பட்டுள்ள சிக்கல்!

வாக்குச் சீட்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு நீளத்தின் அடிப்படையில் வரம்பு இருப்பதாக ரத்நாயக்க கூறியுள்ளார்.