இலங்கை

கடன் சலுகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சஜித் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு இருமுனை போட்டி?

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

சஜித்துடன் தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் தெரிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறித்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று (05) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் இதோ!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் இதோ!

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது – வெளியான தகவல்

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குறித்த விண்ணப்பதாரர்கள், நாளை 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

மொனராகலை மற்றும் கரடுகல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை 

வடமேற்கு மாகாணத்தில் பல தடவை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.