இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் மழை - விவரம் இதோ!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வெளியான அறிவிப்பு

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் கட்டுப்பணத்தை செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது.

கிராண்ட்பாஸ் இரட்டை கொலை - மூன்று பேர் அதிரடியாக கைது 

கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள் இதோ - வெளியான தகவல்

வடமேற்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல தடவை மழை பெய்யும்.

தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை - வெளியான அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஷ 

நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.

காணாமல் போன ஆட்டிறைச்சி;  பொலிஸார் நால்வருக்கு இடமாற்றம்!

குறித்த சான்றுப் பொருளை பார்வையிட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு நீதவான் சென்ற வேளையில், ஆட்டிறைச்சி, மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

கல்வியியற் கல்லூரி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.