இலங்கை

தமிழ் மொழியில் படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி

தமிழ் மொழியில் படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி 2024

பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவி வகிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வர்த்தமானி இரத்து 

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தாமதமின்றி ஆசிரியர்களின் சம்பள உயர்வை  வழங்க முடியுமென  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆட்டோவுக்குள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது கொலை சம்பவம் - சந்தேக நபர்கள் ஐவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

குறித்த வழக்கு திங்கட்கிழமை(22) கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில்  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் 

இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்க் இலங்கைக்கு வருகிறார்  

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக சுமார் 450,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.   

விலை அதிகரிப்பால் மீண்டும் முட்டை இறக்குமதி - வெளியான தகவல்

முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.