கடலோரப் பகுதிகளுக்குச் சென்றபோது சில ஆமைகளின் உடல்கள் ஏற்கெனவே அழுகிய நிலையில் இருந்தமையால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.
செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது
பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.