இலங்கை

நாட்டின் கடற்பகுதிகளில் ஆமை, டொல்ஃபின்களுக்கு ஆபத்து

கடலோரப் பகுதிகளுக்குச் சென்றபோது சில ஆமைகளின் உடல்கள் ஏற்கெனவே அழுகிய நிலையில் இருந்தமையால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.

'முஸ்லிம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்கவும்' உயரிய சபையில் கோரிக்கை

மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ பயணித்த வாகனம் விபத்து

அதி வேகமாக பயணித்த ஜீப் ஒன்று, தனது வாகனத்தில் மோதியதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மழை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு.

பொருட்கள், சேவைக் கட்டணங்களை மின் கட்டண திருத்தம் மூலம் 20%ஆல் குறைக்கலாம்

செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது

ஆசிரியர் - அதிபர் சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; 41 வயதுடைய நபர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை கந்தே மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அனுமதி

அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தண்ணீர் கட்டணத்துக்கு வருகின்றது விலை சூத்திரம்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்.

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தல் திகதி: ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொத்து, சோற்றுப் பார்சலின் விலை குறைகிறது!

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் Starlinkஐ செயற்படுத்த இறுதிக்கட்ட நடவடிக்கைகள்!

அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

மொடல் அழகி பியூமியை செப். 20 வரை கைதுசெய்ய மாட்டோம்!

பியுமி ஹன்சமாலி தனது மனுவின் மூலம், தனது சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகளை சிஐடியின் சட்டவிரோத சொத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

பொகவந்தலாவை நகரில் போராட்டம்

பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.