இலங்கை

தீர்வு கிடைக்கவில்லை; மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

வேலை நிறுத்தம் குறித்து  ரயில் நிலைய அதிபர்கள் இன்று இறுதி முடிவு 

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவித்தல்

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டணம் குறைப்பு : புதிய கட்டணங்கள் அறிவிப்பு

மின் கட்டணம் குறைப்பு: ஜூலை 16 செவ்வாய்கிழமை முதல் இலங்கையில் மின்சார கட்டணங்கள்  22.5% வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

கணவனிடம் கப்பம் கேட்ட கர்ப்பிணி மனைவியும் காதலனும் கைது

இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பினை ஏற்படுத்திய விருவரும்  பின்னர் காதலர்களாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றிய இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும கடன் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும கடன் திட்டம்: அஸ்வெசும கடன் திட்டமொன்று இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஒவ்வாமை; 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

தடுப்பூசியை தொடர்ந்து திடீர் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

மீண்டும் தலைதூக்கும் டெங்கு; வெளியான அறிவிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மழையுடனான வானிலை: மற்ற பகுதிகளில் அவ்வப்போது 30-40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

கடலில் குளித்த வெளிநாட்டு பெண் நீரில் மூழ்கி மரணம்

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு: கட்டண விவரம் வெளியானது

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவிஹத்துள்ளது.

வயோதிப மாமியாரை தாக்கிய மருமகள் கைது! யாழில் சம்பவம்

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

ரிஷாத் எம்.பி. பயணித்த கார் விபத்து

காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகள்!

2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சை முடிவுகளே இவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.