அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் 070 3500 525 என்ற whatsapp இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என, அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -