இலங்கை

மழை மேலும் நீடிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை 

மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றும் காலை முதல் 50 தொடக்கும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

கல்வியியற் கல்லூரிகளுக்கு 7,500 மாணவர்களை உள்ளீர்க்க எதிர்பார்ப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கல்வித்துறையில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி பணிப்புரை

பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க

முக்கிய வழக்கு விவரங்களை கசியவிட்ட பொலிஸார்; வெளியாகிய புதிய சுற்றறிக்கை!

வர்த்தகர் வசந்த பெரேராவின் கொலை விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளின் தொழில்முறை நடத்தை மீதான கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இன்றைய வானிலை குறித்த முன்னறிவித்தல் 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு பாதாள உலகக் குழுத் தலைவரின் எச்சரிக்கை!

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம், எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சஜித் கூறியது!

சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

விசா இல்லாமல் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் கைது 

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன வேக வரம்புக்கு வருகிறது கட்டுப்பாடு - வெளியாகவுள்ள வர்த்தமானி

வாகனங்களின் வேக வரம்புகள்: வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள்

இலங்கையில் நடத்தப்பட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: ரயில் சேவைகள் வழமைக்கு

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் மழையின் அளவு அதிகரிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

500 புதிய பாடசாலை பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி

பாடசாலை பேருந்து சேவை: நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சிஐடி விசாரணை: பியூமி ஹன்சமாலி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

பியூமி ஹன்சமாலி: இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் CID பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பேருந்து விபத்தில் 40 பேர் காயம்

இந்த விபத்து இன்று (11) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது 

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.