இலங்கை

நாளை பாடசாலை நடைபெறும் - கல்வி அமைச்சு தகவல்

இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்தர மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

நாளை (09) பாடசாலை நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

ஜூலை 17க்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

சுற்றுலா பயணிகள் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறையிலிருந்து $1.5 பில்லியன் வருமானம் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறை

தபால் அலுவலகம், அளவையிலாளர், கிராம அலுவலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்றைய தினம் அதிக மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் இதோ!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சிரேஷ்ட அரச ஊழியர் லயனல் பெர்னாண்டோ காலமானார்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட  அதிகாரியும் இராஜதந்திரியுமான லயனல் பெர்னாண்டோ ஜூலை 6 ஆம் திகதி கொழும்பில் காலமானார்.

ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் தெரிவிப்பு

களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: அறிவிப்பு வெளியானது

கதிர்காம  விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்  

சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கட்சியின் தலைமையகம் முன்பாக பதவியேற்ற தயாசிறி 

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அவர் பதவியேற்றார்.

வரி அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்களுக்கு விசேட அறிவிப்பு

அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு பலத்த பாதுகாப்பு

அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.