இலங்கை

பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது 

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாதத்தில் மின் கட்டணம் குறைகின்றதா? வெளியான அறிவிப்பு

கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். 

அத்தியாவசிய சேவையாக பொது போக்குவரத்து அறிவிப்பு

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை

அரபிக் கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் வாழ் மக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெண்கள் சிறையில் ஹிருணிகா; கைதி எண் வழங்கப்பட்டது

தற்போது பெண் கைதியின் சீருடையை அணிந்துள்ள அவரின் பெயருக்கு பதிலாக கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.

இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும்

மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; அறிவிப்பு வெளியானது

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.

சீனா சென்றார் மஹிந்த ராஜபக்ஷ: உயர்மட்ட பேச்சுக்கு வாய்ப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27) காலை சீனா சென்றார்.

இன்று மழை அதிகமாக பெய்யும் பிரதேசங்கள் இவைதான்.. வானிலை தொடர்பில் எச்சரிக்கை

இன்று (27) அதிகாலை 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.

நாளைய தினமும் ஆசிரியர்கள் போராட்டம்  - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு வெளியானது - முழுமையான உரை இதோ!

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இன்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது  அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதார்.

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாடசாலைகள் நாளையும் மூடப்படுமா? வெளியான தகவல்

போராட்டத்தினால் நாட்டில் இன்று அதிகளவான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையும்  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (26) உரையாற்றவுள்ளார்.