கடலில் குளித்த வெளிநாட்டு பெண் நீரில் மூழ்கி மரணம்

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
கடலில் குளித்த வெளிநாட்டு பெண் நீரில் மூழ்கி மரணம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் குளித்த வெளிநாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 
இந்த விபத்து நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அலையினால் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் கரைக்குக் கொண்டு வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -