இலங்கை

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

இரண்டாம் கட்டத்துக்காக இதுவரை 54,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.

அவ்வப்போது மழை - அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழில் செய்ய வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

'ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது  திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 29) தீர்மானம் எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் - கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் வைப்புத்தொகை குறித்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று  (26)  முதல்அடுத்த சில நாட்களுக்கு மழை சற்று அதிகரிக்கும் என, காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

செப்டம்பர் 21 ஆம் திகதி  ஜனாதிபதி தேர்தல் - அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகையில் சடுதியான மாற்றம்

இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆகும்.

கெஹலிய உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு 

தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (ஜூலை 26) வெளியிடப்படவுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபாய் உதவித்தொகை

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக  3000 ரூபாய் விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் பிரதமர் பதவி வேண்டும் - நாமல்

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்துள்ளது.

மீண்டும் மழை - நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.