இலங்கை

டான் பிரியசாத் கொலை: முக்கிய சந்தேக நபர் கைது

ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞனின் உடல்! (வீடியோ)

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழப்பு 

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.

138 அதிபர்கள் இடமாற்றம் - வெளியான அறிவிப்பு

இந்த இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடும் அதிபர்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க முடியும்.

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை; வெளியான அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

உண்மையைக் கண்டறிய அனைவரும் அணிதிரளுவோம்: சஜித் பிரேமதாச

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

மன்னம்பிட்டி தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; காரணம் வெளியானது!

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று முதல் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டங்கள் 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள்ன, மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது.

நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

பாணந்துறை கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்புக் குழுக்கள் மூன்று நபர்களை மீட்டனர்.

பிற்பகலில் பல பகுதிகளில் பலத்த மழை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

அமெரிக்க வரி: அரசாங்கத்துக்கு ரணில் வைத்துள்ள மற்றுமொரு கோரிக்கை

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கைக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.