இலங்கை

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அனுமதி

ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்தவின் உடலநலம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை

சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது? வெளியான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது நாடு முழுவதும் சுமார் 2,312 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டது.

41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; அறிவிப்பு வெளியானது 

எதிர்வரும்  21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள், பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும்.

தீ விபத்தில் நால்வர் பலி - இரவில் நடந்த பயங்கரம்!

குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கையின் அதி உயர் விருது

“இலங்கை மித்ர விபூஷண்” விருது, இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வைத்தியசாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட யுவதி

பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வரும் போது குறித்த வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளுக்கு பூட்டு; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

எல்பிட்டியவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவம்

படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியாவுக்கு சொந்தமான இந்தியா 01 என்ற விசேட விமானத்தில் இலங்கை வந்த இந்தியப் பிரதமருடன் 60 இந்தியக் குழுவினர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

வானிலை முன்னறிவிப்பு: இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை

மேலும், மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

ராஜினாமா செய்த அதே பதவிக்கு மீண்டும் நியமனம்

அண்மையில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது

போத்தல் தண்ணீருக்கு அதிகபட்ச சில்லறை விலை

சந்தையில் விற்பனை செய்யப்படும் போத்தல் தண்ணீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.