குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எட்டாவது நாளாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.