இலங்கை

பதவியேற்றது புதிய அமைச்சரவை - முழுமையான விவரம்

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.

இன்றும் ஹட்டனில்  எரிபொருளுக்கு வரிசை

ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

தடம் புரண்டது பொடி மெனிகே 

குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களை பதுளை ரயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகும் சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் திகதி தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இன்று  பதவிப் பிரமாணம் செய்யவுள்ள புதிய அமைச்சரவை? 

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் இளம் எம்.பி.க்கள் என்று கூறப்படுகிறது.

திடீரென ரத்து செய்யப்பட்ட ஆளுங்கட்சியின் கூட்டம் 

றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.

இன்றைய மின் துண்டிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாம் தவணை இன்று முதல் ஆரம்பம்; நேரத்தில் நீடிப்பு இல்லை

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய தவணை பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.

மீண்டும் அதிரடியாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கோர விபத்தில் இரண்டு மாணவர்கள் பலி

4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை மின்வெட்டு தொடர்பான அதிரடி அறிவித்தல்

நாளை (18) நான்கு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை நாளை நியமனம்?

மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது; வெளியான தகவல்

எனினும், அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.

போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜயசூரிய!

தொடர்ந்து எட்டாவது நாளாக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன

பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.