இலங்கை

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில்

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். இதனை கூடியவிரைவில் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ஜீவன் தொண்டான் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமையை பொறுப்பேற்றார்

முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில்  ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

தங்கத்தின் விலை இன்று (10) 150,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அஸ்வெசும குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (10) நிறைவடையவுள்ளது.

மற்றுமொரு பேருந்து விபத்து; இருவர் உயிரிழப்பு 

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு  உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மனம்பிடிய பேருந்து விபத்து; அறிக்கை சமர்ப்பிக்குமாறு செந்தில் பணிப்புரை

வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் நேற்று(09) இரவு விபத்திற்குள்ளாகியது.

Breaking News: மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்த பஸ்; 10 பேர் பலி

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்  

அவிசாவளை, பதுவத்த பகுதியில் பெண்ணின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட15 இந்திய மீனவர்கள் கைது! 

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிறுவன் பலி; சிறுமி கைது

விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு பாலியல் தொழில் விடுதிகள் (07) சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

மதுபான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 

நுவரெலியாவில் கத்தி குத்து; ஒருவர் படுகாயம்

நுவரெலியா பிரதான நகரில் இன்று(08) காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.