லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 
லிந்துலையில் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லிந்துலை பெயார்வெல்  தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை இன்று(08) குளவி தாக்கியுள்ளது. 

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -