இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்கள் சட்டமாகப்படவுள்ளன

பல பகுதிகளாக பிரிந்திருந்த தொழில்சார் சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைந்து, நாட்டில் ஒரே தொழில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான உத்தேச வரைவு நகலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழில் க்ளோகல் கண்காட்சி - 2023

உங்களது சந்தேகங்களையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள https://glocal.lk/ என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்வதுடன், உங்களது கேள்விகளுக்கான அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.

O/L மற்றும்  A/L பரீட்சைகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.

இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

சமாதான நீதவான்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம்; வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை: மழை நிலைமை மேலும் தொடரும் 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன - மனோ எம்.பி

நாட்டை விட்டு வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா!

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இராகலை கீழ்பிரிவில் 20 வீடுகளில் தீ; 75 பேர் நிர்க்கதி

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். 

அமைச்சர் உதயநிதி - ஆளுநர் செந்தில் சந்திப்பு!

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். 

பாடசாலைகளுக்கு 2 நாள் விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுவதுடன், அந்த வலயத்தில் இன்று (04) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை: சில இடங்களில் கடும் மழைவீழ்ச்சி 

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்

10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.