இலங்கை

சந்தையில் இந்திய முட்டைகள்; வெளியான தகவல்!

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சாகரவின் தகவல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சதொச நிறுவனம் பொருளாதாரத்துக்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

15 மில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்திய முன்னாள் ஜனாதிபதி 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தளமாக மாறும் நந்திக்கடல்!

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

அஸ்வெசும மேன்முறையீடுகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (10) நிறைவடைந்தது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு - வெளியான அறிவிப்பு

இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

புஸ்ஸல்லாவ பஸ் விபத்து; 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இலங்கையில் பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது

பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து விசேட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உத்தியோபூர்வ சின்னங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோருகிறது

அரச சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பொலிஸ்மா அதிபரின் சேவைக் காலம்  3 மாதங்களுக்கு  நீட்டிப்பு

சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

நிர்வாக சேவை அதிகாரிகளிடம் கிழக்கின் கேடயம் விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.