கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளராக சட்டத்தரணி ஏ.எல்.எம்.லாபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் வழங்கிவைத்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

திருகோணமலை - கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

இறுதியாக அவர் ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

(ஹஸ்பர்)

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest கிழக்கு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -