இலங்கை

அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு

இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.

பால்மா இறக்குமதி வரியில் மாற்றம் - மீண்டும் பால்மா விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்; அச்சத்தில் மக்கள்

அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும். 

இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி குறித்து ஆலோசனை - IMF மறுப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை இடியுடன் கூடிய மழை,  கடும் காற்று வீசும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி; மரணத்தில் சந்தேகம்

அங்கு அவருக்கு சேலைன் ஏற்றப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழா

வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

தரம் ஒன்று மாணவர் அனுமதி; வெளியானது முக்கிய அறிவிப்பு

குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12) சடுதியாக அதிகரித்துள்ளது. 

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து வெளியான அறிவிப்பு

வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 19% குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளது.

மட்டக்களப்பில் 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

ஜனா எம்.பி தலைமையில் விசேட கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில், ரெலோ, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைத் தேர்வு மதிப்பீட்டு மையத்திற்குச் செல்லவும். 

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த கனகர் கிராம மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.