இலங்கை

இன்றைய வானிலை: சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கனர்; ஒருவர் மரணம்

பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்

அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து செல்ல கட்டுநாயக்க வந்த முத்துராஜா 

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குறைந்தது; நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்

பழமையான தேயிலை தோட்டத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு

கடந்த 25ஆம் திகதி கொள்வனவு செய்வோர் குழுவொன்று தோட்டத்திற்கு வந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடர்ச்சியான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

EPF, ETF பணத்தை விரைவில் வழங்க விசேட அமைச்சரவை பத்திரம்!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

புதிய விமானப்படைத் தளபதி பணிகளை ஆரம்பித்தார்

இலங்கையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று(30) பதவியேற்றுள்ளார்.

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என அச்சம்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் மேலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.