இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு; வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாகன விபத்தில் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அரச வீடமைப்பு வீடுகள் 869 பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு!

தீபச்செல்வன் எழுதிய ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘நடுகல்’ என்ற நாவலும் தமிழ் வாசகப் பரப்பில் மிகுந்த கவனம் பெற்றவை. சமீபத்தில் அவர் எழுதிய ‘பயங்கரவாதி’ நாவல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்  2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பாட்டியை தாக்கி கொலை செய்த பேரன் தப்பியோட்டம்

வீடொன்றில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு டொலரை வழங்க உலக வங்கி அனுமதி 

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

’அஸ்வெசும’ என்றால் என்ன?

நாட்டில்  'அஸ்வெசும' குறித்து அதிகமாக கடந்த சில நாட்களாக பேசப்படுகின்றது. 'அஸ்வெசும' என்றால் என்ன? என்று பார்க்கலாம்.

இரவு நேர வீதியோர உணவுக் கடைகளில் சோதனை 

கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதியோர உணவு விற்பனை நிலையங்களை இன்று சோதனையிட்டனர்.

அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊடகவியலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே  முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

ஊடகத்துக்கு புதுமை சேர்க்கும் “Media Advocacy“

Media Advocacy என்பது தற்காலத்துக்கு புதிதாக இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் ஊடகம் சார்ந்த பல பிரச்சார நடவடிக்கைகளுக்கு அது புதுமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மேலும் வீழ்ச்சியடையந்த தங்கத்தின் விலை

நாட்டில்  இன்று(28) தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.