இலங்கை

டெங்கு பரவும் அபாயம்  தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

மழைக் காலத்துடன் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்குக் கட்டுப்பாடு தொடர்பில்  அதிக அவதானம்  தேவை  என, உடல் நோய்கள் தொடர்பான நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது நீடிக்கப்படுமா?

வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகள் மாநாட்டில் ரகு இந்திரகுமார்

இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக  உரையாடினார். 

வங்கி கடனட்டை வட்டிவீதம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வர்த்தக வங்கிகள் தங்களது கடனட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை குறித்து வெளியான ம‌ற்று‌ம் ஒரு அறிவிப்பு

வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா்.

விசேட வங்கி விடுமுறைக்கு இதுதான் காரணம் - மத்திய வங்கியின் அறிவித்தல்

29ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் 03.07.2023 திகதி வரை மூடப்பவுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்;  நால்வர் வைத்தியசாலையில்

களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் இந்தவாரம் மிக நீண்ட விடுமுறை; வெளியான அறிவிப்பு

இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி  பலி

அம்பலாங்கொடைநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான புதிய வழி

இங்கு ஈரானிடம் இருந்து இலங்கை பெற்ற 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக தேயிலை முதலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்றைய வானிலை: சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இன்றைய வானிலை: நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (25) நாளையும் (26) மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்றாண்டு நிறைவில் தமிழ் ஊடக வரலாற்றில் தனித்தடம் பதித்த தமிழன்

கொரோனா  உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு  மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட  தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

பொகவந்தலாவை இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்; வன்மையாகக் கண்டித்துள்ள ஜீவன் தொண்டமான்

பொகவந்தலாவை நகருக்கு இன்று (24) சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார்.

கொழும்பில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (24) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.