சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்  2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்  2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அதற்கு இடையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் கூறியுள்ளது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர