இலங்கை

குருந்தூர்மலை பொங்கல் விழாவில் இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொக்குத்தொடுவாய் புதைகுழியை தோண்டுவதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை

போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட வெகுஜன புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு... ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்று 313.37 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று 313.85 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி

வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களாவர்.

கொழும்பில் 'மலையக தமிழர்களின் வேரூன்றிய  வரலாறுகள்'  கண்காட்சி

இக்கண்காட்சியின் சில பகுதிகள், மன்னாரில் இருந்து மாத்தளை வரை கால்நடையாக மேற்கொண்ட பயணத்தினை நினைவுகூர்ந்து 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட 'மாண்புமிகு மலையக மக்கள்' நடைப் பயணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவு

73 நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளரிடம் ஒரு வருடத்தில் இரு முறை திருட்டு!

தனது ஊடகப் பணியை இலக்கு வைத்து யாரோ இந்தத் திருட்டைத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.

உலகின் அதிக நினைவாற்றல் கொண்ட மாணவியாக சாதனை படைத்த கனிஷிகா

உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

செப்டெம்பரில் இலங்கை வரவுள்ள IMF ஊழியர்கள்

வாஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியமான, மார்ச் மாதத்தில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன்வழங்க ஒப்புதல் அளித்தது.

இன்றைய வானிலை - பல மாவட்டங்களில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(16) அடிக்கடி மழை பெய்யும்.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்

சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தடை நீக்கம்; வர்த்தமானி  வெளியானது

இறக்குமதி தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.