இலங்கை

300 ரூபாயால் குறைக்கப்படும் பால்மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி வீதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அடையாள வேலை நிறுத்தம்

07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரமிட் பண பரிவர்த்தனைகள் குறித்து மத்திய வங்கியின் எச்சரிக்கை

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை - சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24) சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மலையக மக்களுக்கான உரிமைக்கா கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 

ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின்படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.

குழந்தையுடன் சென்ற இளம் தாய் உயிர்மாய்ப்பு; குழந்தைக்கு என்ன நடந்தது?

தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணி வாங்க எதிர்பார்ப்போருக்கு வெளியான தகவல்... பெறுமதியில் திடீர் மாற்றம்

காணியின் பெறுமதி15 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா? வெளியான தகவல்!

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற தகுதி

இந்த நாட்டில் உள்ள சுமார் 5,000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

நேற்று (22) இரவு ரயில் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை வந்தடைந்துள்ளார்.

சுற்றுலா விசா ஊடாக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

அரச பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிகள் 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று  காலை 9.30 மணிக்கு கூடியது.