இலங்கை

இன்றைய வானிலை - மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஹட்டன்- ‌நுவரெலியா வீதியில்  30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹட்டன் - ‌நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது எப்போது தெரியுமா?

அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை; சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் மழையில்லாத காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Miss Universe Tamil 2023 (Srilanka) நிகழ்வின் இறுதிக்கட்ட தேர்வு

18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.

இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள வெப்பம்... விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பச்சை குத்தியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

8000 பேருக்கு அரச தொழில்... வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

ரயில் ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க மற்றொரு பேச்சு

ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இரத்மலானை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது 

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பல பிரதேசங்களில் மழையற்ற காலநிலை

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்தே பெண்ணுடன் பேசி சிக்கிய வவுனியா இரட்டைக் கொலை சந்தேக நபர்

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

மன்னாரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கம்பியில் ரதம் மோதியதில் இருவர் உயிரிழப்பு... நமுனுகலையில் சோகம்

பூட்டாவத்தையில் இருந்து மாதுளாவத்தை பகுதிக்கு நேற்றிரவு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.