உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.

செப்டெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்தார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -