இலங்கை

பல பொருட்களின் விலை குறைந்தது - வெளியான அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.

தற்காலிக ஓட்டுநர் உரிமம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள ஓட்டுனர் உரிமங்களின் எண்ணிக்கை தற்போது ஒன்பது லட்சத்தை தாண்டியுள்ளது.

அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டம்

பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மதுபான உரிமங்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மதுபான உரிமங்கள் வழங்குவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரியும் துண்டு பிரசுரம் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தில் அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதம் - ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வடக்கு -  கிழக்கில் ஹர்த்தால் - லியோ திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

ஹர்த்தாலை எதிர்த்து யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை முடக்கி  எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால்  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

3 துறைகள் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி 

மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் எற்பட்டுள்ள மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

சாதாரண தர பெறுபேறு  எப்போது? வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை  தவணைப் பரீட்சை இன்று ஆரம்பம்

கடந்த மாதம் 16ஆம் திகதி தென் மாகாணப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்தப்படவிருந்தது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்றைய வானிலை குறித்து  வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்  இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.