இலங்கை

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இரண்டு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இலங்கை பிரஜைகள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை(15) இடம்பெறவுள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தல்

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் வெளியானது 

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னால் போராட்டம்!

பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வை வேண்டியுமே இப் போராட்டம் இடம்பெற்றது.

கடற்கரையில் மீட்கப்பட்ட தலை; பொலிஸார் தகவல்!

கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

BRUNSWICK என்ற அமெரிக்க கடற்படைக் கப்பல், நேற்று(11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.

பொகவந்தலாவையில் வெள்ளம் - விமலசுரேந்திர நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு 

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் மழைநீரில் மூழ்கியுள்ளன.

வைத்தியசாலைக்கு சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழப்பு! 

மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது

சிறுமி வைஷாலியின் கை அகற்றிய விவகாரம் - மூவரை கைது செய்யுமாறு கோரிக்கை! 

யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.