இலங்கை

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டயானா கமகே விவகாரம்... நடந்தது என்ன... வெளியானது வீடியோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிகரிக்கப்படவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 

எதிர்வரும் விலை திருத்தத்தின் போது லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயானா கமகே விவகாரத்தை விசாரிக்க குழு நியமனம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பிற்பகல் பாராளுமன்ற அறைக்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே மீது தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர்  டயானா கமகே சபைக்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.

ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

40 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் 

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டத்தால் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முக்கிய நகரங்கள் இயல்பு நிலையை இழந்தன.

நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 45 மனுக்கள் தாக்கல்!

இச்சட்டமூலத்துக்கு எதிராக அதிகளவான ஊடகவியலாளர்கள் இம்முறை மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

மின்கட்டண உயர்வின் எதிரொலி - உணவகம், பேக்கரி பொருட்களும் விலை திருத்தம்

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இன்று வெள்ளிக்கிழமை காலை, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.

மின் கட்டணம் மூன்றாவது தடவையாக இன்று முதல் அதிகரிப்பு

மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சரின் அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாடசாலை முடிந்து தனது வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கை வலி ஏற்பட்டதாக குறித்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு 

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.