சமூகம்

சந்தையில் இந்திய முட்டைகள்; வெளியான தகவல்!

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சாகரவின் தகவல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சதொச நிறுவனம் பொருளாதாரத்துக்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

15 மில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்திய முன்னாள் ஜனாதிபதி 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும மேன்முறையீடுகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (10) நிறைவடைந்தது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு - வெளியான அறிவிப்பு

இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

இலங்கையில் பொது விடுமுறை குறித்து வெளியான தகவல்

உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது

பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து விசேட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில்  ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

தங்கத்தின் விலை இன்று (10) 150,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அஸ்வெசும குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும  சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (10) நிறைவடையவுள்ளது.

மற்றுமொரு பேருந்து விபத்து; இருவர் உயிரிழப்பு 

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு  உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

Breaking News: மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்த பஸ்; 10 பேர் பலி

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்  

அவிசாவளை, பதுவத்த பகுதியில் பெண்ணின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.