சமூகம்

மலையக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை: மழை நிலைமை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்த இருவர் பலி!

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

மருந்து தட்டுப்பாட்டை போக்க அரசாங்கத்தின் திட்டங்கள்

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்வனவு நடவடிக்கைகளை வினைத்திறனுள்ளதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய வானிலை: சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்

அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து செல்ல கட்டுநாயக்க வந்த முத்துராஜா 

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விமானப்படைத் தளபதி பணிகளை ஆரம்பித்தார்

இலங்கையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று(30) பதவியேற்றுள்ளார்.

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என அச்சம்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் மேலும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.