சமூகம்

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்  2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

பாட்டியை தாக்கி கொலை செய்த பேரன் தப்பியோட்டம்

வீடொன்றில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு டொலரை வழங்க உலக வங்கி அனுமதி 

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

’அஸ்வெசும’ என்றால் என்ன?

நாட்டில்  'அஸ்வெசும' குறித்து அதிகமாக கடந்த சில நாட்களாக பேசப்படுகின்றது. 'அஸ்வெசும' என்றால் என்ன? என்று பார்க்கலாம்.

இரவு நேர வீதியோர உணவுக் கடைகளில் சோதனை 

கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதியோர உணவு விற்பனை நிலையங்களை இன்று சோதனையிட்டனர்.

அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊடகவியலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே  முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

இன்று மேலும் வீழ்ச்சியடையந்த தங்கத்தின் விலை

நாட்டில்  இன்று(28) தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மின் கட்டண திருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்த யோசனைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை - பல தடவைகள் மழை பெய்யும்

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு 

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்ட திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி?

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் தங்கத்தின் விலையில் ஏற்றம் - புதிய விலை விவரம் இதோ!

இன்றைய தங்கம் விலை - இலங்கையில் நேற்றையை நாளை விட இன்று(27) தங்கம் விலையில்  சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

வங்கியில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கோ ஓய்வூதியத்திற்கோ இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.