சமூகம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து காண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை - இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அறையில் தங்கியிருந்த இளம் பெண் உயிரிழப்பு... அழைத்து வந்தவர் தலைமறைவு

கடையொன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி இரவு தங்குவதற்காக நண்பர் மற்றும் நண்பருடன் வந்த பெண்ணொருவருக்கு கடையை கொடுத்துள்ளார்.

முட்டை - கோழியிறைச்சி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியானது... விபரம் இதோ!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்; வெளியான தகவல்!

அஸ்வெசும திட்டத்தில் பயன் பெறும் மக்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலை திருத்தம் : வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு முதல் தினசரி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை; அவ்வப்போது மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்ற இறக்கத்துடன் இலங்கையில் இன்று தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் நேற்றை தினத்தை விட இன்று தங்கம் விலையில் சிறிது உயர்வு உள்ளது.

வாகன இறக்குமதியாளர்களுக்கு வெளியான நல்ல செய்தி

முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி

ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரேபே நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

இன்றைய தினம் (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அரச வெற்றிடங்களுக்கு உடனடி ஆட்சேர்ப்பு: வெளியான அறிவிப்பு

வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நான்கு விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்  4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிரடியாக குறையும் கோழி இறைச்சியின் விலை... முக்கிய அறிவித்தல்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் கால்நடை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

சீரற்ற வானிலை: சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிப்பு

மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.