சமூகம்

கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

ஓடும் பேருந்துக்குள் பெண் மீது துப்பாக்கி சூடு

அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மனைவியின் தவறான தொடர்பு - மகளுடன் ரயிலில் பாய்ந்த கணவன்

வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா? அமைச்சர் தகவல்

வாகன இறக்குமதி : இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி அனுமதி வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சார்த்திகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள் திருத்தத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இன்றைய தங்க விலை: இலங்கையில் இன்று (05)  தங்கம் அவுன்ஸின் விலை 621,454 ரூபாயாக பதிவாகியுள்ளது.

வாடகை சட்டத்தை ரத்து செய்ய அனுமதி... வரவுள்ள புதிய சட்டம்!

குறித்த சட்டத்தில், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - வெளியான தகவல்

இவ்வருடம் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

இலங்கையில் மாணவர்களுக்கு அலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு... வெளியான தகவல்

மாணவர்களின் அலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Laughfs எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது... முழுமையான விவரம்

Laughfs எரிவாயு விலை: Laughfs எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைத் திருத்தத் தீர்மானித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இன்றை வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வால் 4% பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.