சமூகம்

மழை நிலைமை சற்று அதிகரிக்கும்... வெப்பத்தால் தவிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைத்தியர்கள் பெற்றோருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். 

திங்கள் முதல் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்... மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பஸ் விபத்தில் 13 பேர் காயம்

இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு - அறிவிப்பு வெளியானது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை - மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

இன்றைய வானிலை: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது எப்போது தெரியுமா?

அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை; சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் மழையில்லாத காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Miss Universe Tamil 2023 (Srilanka) நிகழ்வின் இறுதிக்கட்ட தேர்வு

18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.

இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள வெப்பம்... விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பச்சை குத்தியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

8000 பேருக்கு அரச தொழில்... வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

ரயில் ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க மற்றொரு பேச்சு

ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இரத்மலானை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது 

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.